இந்த புத்தகமானது Chicago Bible Students வெளியிட்ட “இயேசு கிறிஸ்து – ஒரே பேரான குமாரன் ” ( JESUS CHRIST – The Only Begotten Son ) என்ற புத்தகத்தின் மற்றொரு பகுதியாகும். அதாவது “இயேசுவின் கடைசி வாரம்” மற்றும் “இயேசு சிலுவையில் அறையப்பட்டார்” புத்தகத்தை தொடர்ந்து வருவதாகும். இந்த புத்தகமானது, . இயேசுகிறிஸ்து உயிர்த்தெழுந்ததும், . அவரது சீஷர்களுக்கு அளித்த காட்சிகளும், . அவர் விடைபெறும்போது பேசிய அன்பான வார்த்தைகளும், . அவர் பரமேறி, மகிமைபடுத்தபட்டு, உயர்த்தப்பட்டதுமான காரியங்களை விளக்குகிறது. இந்த புத்தகத்தின் ஒவ்வொரு தலைப்புகளுக்கும் உரிய விளக்கங்கள் சகோ.ரசல் அவர்களின் எழுத்துக்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு கொடுக்கப்பட்டுள்ளது. |
Reviews
There are no reviews yet.